Friday, October 2, 2009

மொட்டைமரமாய் இலையுதிர்த்தும் பனிப்புலத்துள் பட்ட மரமாகிப் போய் நிற்கும் .....
எனக்கு மொழியிருந்தும், என்னால் அதைப் பேச முடியவில்லை.
எனக்கு மதம் இருந்தும், என்னால் அதைத் தழுவ முடியவில்லை.
எனக்கு மண்ணிருந்தும், என்னால் அம் மண்ணில் வாழ முடியவில்லை.
எனக்குப் பெயரிருந்தும், என்னால் அப்பெயரைப் பயன்படுத்தமுடியவில்லை.
என் கடவுள்களை நானே சிருஸ்டித்துவிட்டு,அவைகளைக் கைதொழுவதைவிட எனக்கு வேறு ஏதும் புரியவில்லை.

No comments:

Post a Comment